நேற்றைய தினம் யாழில் இடம் பெற்ற போராட்டத்தில் குழப்பத்தை ஏற்ப்படுத்தியவர்கள் தொடர்பில் வெளியாகிய தகவல்

பிலியந்தலை பகுதியை சேர்ந்த இருவரே யாழில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர். யாழில் ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டம் ஒன்று நேற்றைய தினம் இடம்பெற்றது. அதன் போது தேசிய கொடியுடன் வந்த மூவர் போராட்டக்காரர்களுடன் முரண்பட்டனர். அதில் ஒருவர் தனது கையடக்க தொலைபேசியில் காணொளி பதிவினை மேற்கொண்டவாறே போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் முரண்பட்டார். இந்நிலையில் மூவரில் ஒருவர் தற்போது யாழில் வசித்து வரும் நிலையில் மற்றைய இருவரும் பிலியந்தல பகுதியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இலங்கையின் … Continue reading நேற்றைய தினம் யாழில் இடம் பெற்ற போராட்டத்தில் குழப்பத்தை ஏற்ப்படுத்தியவர்கள் தொடர்பில் வெளியாகிய தகவல்